குப்பைக் கூளங்கள், மாசடைந்த காற்று, சாக்கடைகள், தெருவெங்கும் மழை நீர் குளங்கள் இவையே இன்றைய சிங்கார மடிப்பாக்கத்தின் அடையாளங்கள்...
அரை நாள் மழைக்கே இந்தப் பகுதிகள் எல்லாம் ஏரி போல்ஆகிவிடும். ஒரு நாள் முழுவதும் மழை பெய்தால்? படகு மூலம் தான் வீட்டை அகதிகளாகவே வெளியேற வேண்டும்.
No comments:
Post a Comment